Adelaideகடந்த 3 வருடங்களில் மெல்போர்னின் மிக வெப்பமான நாள் இன்று!

கடந்த 3 வருடங்களில் மெல்போர்னின் மிக வெப்பமான நாள் இன்று!

-

3 வருடங்களின் பின்னர் மெல்பேர்னில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்ச வெப்பநிலையாக மெல்போர்னில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

எனினும் மாலை 04.00 மணிக்குப் பின்னர் படிப்படியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ஜனவரி 31, 2020 அன்று மெல்போர்னில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், டிசம்பர் 19, 2021க்குப் பிறகு சிட்னியில் அதிக வெப்பநிலை கொண்ட நாளாக இன்றைய தினம் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்ட் கான்பெர்ரா – டார்வின் மற்றும் பெர்த் நகரங்களிலும் இன்று அதிக வெப்பநிலை பதிவாகும்.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...