Newsசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் - பொது மக்கள் 53 பேர்...

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் – பொது மக்கள் 53 பேர் பலி

-

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. 

இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் இடம் பெறுகின்றன. சிரியாவின் பாலைவனப்பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேரும், இராணுவ வீரர்கள் 7 பேரும் என மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவம் நடத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நன்றி தமிழன்

Latest news

இப்போது Facebook இலும் மேம்பட்டுள்ள AI தொழிநுட்பம்

Facebook-இன் சமூக ஊடக தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் AI Meta, கடந்த சில மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளதாக Facebook நிறுவனர் Mark Zuckerberg கூறுகிறார். முதலில்...

டிரம்பின் முடிவால் ஆஸ்திரேலியா எவ்வாறு பாதிக்கப்படும்?

ஆஸ்திரேலிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஆரம்ப 10 சதவீத இறக்குமதி வரியை மாற்றாமல் வைத்திருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று, டிரம்ப் பல...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் சர்வதேச நபர் நேற்று வெளிநாட்டிலிருந்து அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...