News2/3 ஆஸ்திரேலியர்கள் பல வகையான மோசடிக்கு பலியாவதாக தகவல்

2/3 ஆஸ்திரேலியர்கள் பல வகையான மோசடிக்கு பலியாவதாக தகவல்

-

15 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 2/3 பேர் அல்லது கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் ஏதேனும் ஒரு மோசடிக்கு பலியாகியுள்ளனர் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.

புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இது 55 சதவீதமாக இருந்தது.

பெரும்பாலான மக்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மோசடிகளுக்கு பலியாகியுள்ளனர். இது 47 முதல் 48 சதவிகிதம் ஆகும்.

இது 2020-21 ஆம் ஆண்டை விட இருமடங்கு அதிகரிப்பு என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோசடிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பவர்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இக்காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...