Newsகுயின்ஸ்லாந்து காவல்துறையில் இருந்து 2,500 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறையில் இருந்து 2,500 வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு

-

அடுத்த 05 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து தகுதியான 500 பேரை பணியில் அமர்த்த குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

பெருமளவிலானவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று வருகின்ற போதிலும், பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இது போதுமானதாக இல்லை என குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...