Newsஆஸ்திரேலியாவில் இருந்து 3 ராக்கெட்டுகளை ஏவ தயாராகும் நாசா!

ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ராக்கெட்டுகளை ஏவ தயாராகும் நாசா!

-

ஆஸ்திரேலியாவின் தனியார் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இம்மாதம் 26 திகதியும், ஜீலை மாதம் 4 மற்றும் 12 ஆகிய திகதிகளில் 3 ராக்கெட்டுகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்ணில் செலுத்த உள்ளது.

சூரிய இயற்பியல், வானியல் இயற்பியல், கிரக அறிவியல் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த ராக்கெட்டுகளை நாசா விண்ணில் செலுத்துகிறது.

ஆஸ்திரேலியாவில் நேரடியாக நாசா மேற்கொள்ளும் இந்த அற்புதமான திட்டம், ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனுக்கும் பெருமையளிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பெனீஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தைப் பாதித்த வானிலை சீற்றங்கள்

அரசாங்கம் மீதான குறைந்த ஆதரவு மற்றும் பாதகமான வானிலை விளைவுகள் காரணமாக ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் சிறிதளவு வளர்ச்சியை மட்டுமே காண்பிக்கும் என்று புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஜப்பானில் வீடொன்றில் இறந்துகிடந்த நூற்றுக்கணக்கான பூனைகள்

தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்கு நலக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அசுத்தமான வீட்டில் சுமார் நூறு இறந்த பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி...