Newsவிக்டோரியன் குடியிருப்பாளர்களுக்கு குளிர்காலத்திற்கு முந்தைய மின்சாரக் கட்டணத் தள்ளுபடி

விக்டோரியன் குடியிருப்பாளர்களுக்கு குளிர்காலத்திற்கு முந்தைய மின்சாரக் கட்டணத் தள்ளுபடி

-

குளிர்காலம் தொடங்கும் முன் விக்டோரியர்களின் மின் கட்டணத்தில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

அதன்படி, மார்ச் 24 முதல், அவர்களுக்கு $250 கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கட்டணச் சலுகையைப் பெற்ற விக்டோரியா மாநிலத்தில் வசிப்பவர்களும் இந்தச் சலுகையைப் பெறலாம்.

இந்த திட்டத்திற்காக பதிவு செய்த விக்டோரியர்களின் எண்ணிக்கை 17 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

ஒருமுறை மட்டுமே பெறக்கூடிய இந்த $250 கட்டணச் சலுகை கடந்த ஆண்டு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது.

விக்டோரியா எனர்ஜி கமிஷன் இணையதளம் மூலம் இந்த கட்டணச் சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...