Newsஅதிக Passwords திருடப்பட்ட நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் உள்ளது

அதிக Passwords திருடப்பட்ட நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் உள்ளது

-

கடந்த 5 ஆண்டுகளில் அதிக பாஸ்வேர்டுகள் திருடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 50 லட்சம் பேரின் பல்வேறு கணக்குகளில் இருந்து சுமார் 27 மில்லியன் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவற்றில் 720,000 கூகுள் கணக்குகள், 654,000 மைக்ரோசாப்ட் கணக்குகள் மற்றும் 647,000 ஃபேஸ்புக் கணக்குகள் என தெரியவந்துள்ளது.

ஒரு கணக்கின் தனிப்பட்ட தரவுகளை மற்றொரு தரப்பினருக்கு சராசரியாக விற்பனை செய்வது 06 டாலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சில மிக முக்கியமான தகவல்கள் $6,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...