News2015க்குப் பிறகு முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கும் Australia Post

2015க்குப் பிறகு முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கும் Australia Post

-

Australia Post-ஐ மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏனெனில், 2015-க்குப் பிறகு முதல் முறையாக இந்த நிதியாண்டில் நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளனர்.

பார்சல் போக்குவரத்தில் Australia Post லாபம் ஈட்டினாலும், கடிதம் விநியோகத்தில் அதிக நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2007-08 காலகட்டத்தை கருத்தில் கொண்டு, Australia Post மூலம் விநியோகிக்கப்படும் கடிதங்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் அதிகரிப்பு காரணமாக, 2032 ஆம் ஆண்டளவில், ஆஸ்திரேலிய குடும்பங்கள் வாரத்திற்கு ஒரு கடிதம் கூட பெற மாட்டார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில், கடித விநியோகத்தில் Australia Post 189 மில்லியன் டொலர் நட்டத்தை பதிவு செய்திருந்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...