Newsஇந்த வாரம் பாராளுமன்றத்தில் எடுக்கவுள்ள பெற்றோர் விடுப்பு திருத்தங்கள்

இந்த வாரம் பாராளுமன்றத்தில் எடுக்கவுள்ள பெற்றோர் விடுப்பு திருத்தங்கள்

-

ஆஸ்திரேலியாவில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு காலத்தை 18 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதற்கான திருத்தங்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.

இது சமீபத்தில் செனட்டில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஒரு பெற்றோருக்கு 20 வார ஊதிய விடுப்பு பெற அனுமதிக்கும்.

கடந்த ஒக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த முன்மொழிவு 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த 26 வாரங்கள் தாய்க்கு 06 வாரங்கள் – தந்தைக்கு 06 வாரங்கள் மற்றும் மற்ற 14 வாரங்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் பெண்கள் கடமைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வலுவான பங்களிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...