Melbourneகுவாண்டாஸ் தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

குவாண்டாஸ் தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

-

மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் எரிபொருள் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் புதன்கிழமை அதிகாலை 04 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கும் சர்வதேச பயணிகள் விமான நிறுவனங்களுக்கும், சரக்கு விமானங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குவாண்டாஸ் எரிபொருள் தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோரி வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் வரும் புதன்கிழமை மெல்போர்ன் விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாகலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இருப்பினும், குவாண்டாஸ் விமான சேவைக்கு இடையூறு ஏற்படாது என்று உறுதியளிக்கிறது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...