Melbourneகுவாண்டாஸ் தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

குவாண்டாஸ் தொழிலாளர்கள் வரும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

-

மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் எரிபொருள் ஊழியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் புதன்கிழமை அதிகாலை 04 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கும் சர்வதேச பயணிகள் விமான நிறுவனங்களுக்கும், சரக்கு விமானங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குவாண்டாஸ் எரிபொருள் தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை கோரி வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் வரும் புதன்கிழமை மெல்போர்ன் விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாகலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இருப்பினும், குவாண்டாஸ் விமான சேவைக்கு இடையூறு ஏற்படாது என்று உறுதியளிக்கிறது.

Latest news

10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்டோரியாவிற்கு புதிய தேசிய பூங்காக்கள்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, விக்டோரியா மாநிலத்தில் புதிய தேசிய பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியா சுற்றுச்சூழல் அமைச்சர் Steve Dimopoulos மூன்று புதிய தேசிய பூங்காக்களை...

லண்டனில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய பேரணி

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த இந்த பேரணியில்...

மூன்றாம் வாரமாகவும் தொடரும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மனித வேட்டை

குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரி Dezi Freeman-ஐ 20 நாள் தேடும் பணியில் முன்னணியில் இருந்து காவல்துறையினர் வியத்தகு புதிய பார்வையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். Porepunkah-இற்கு அருகிலுள்ள Mount...

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது. தற்போது, ​​வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...

எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம் – மெல்பேர்ணில் புதிய தொழில்நுட்பம்

மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஒரு நோயாளியின்...