Businessஆஸ்திரேலிய டாலரின் கொள்முதல் விலை ரூ.214 ஆக குறையும்

ஆஸ்திரேலிய டாலரின் கொள்முதல் விலை ரூ.214 ஆக குறையும்

-

அவுஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

சந்தை அறிக்கைகளின்படி அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 214 ரூபா 30 சதங்களாக பதிவாகியுள்ளது.

நேற்றைய இறுதியில் அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 227 ரூபா 95 சதங்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி வீத பெறுமதிகள் இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் வெளியிடப்பட உள்ளன.

இலங்கை ரூபாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றைய தினம் மேலும் வீழ்ச்சியடைந்திருந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 318 ரூபா 30 சதம் மற்றும் விற்பனை விலை 335 ரூபா 75 சதம்.

எனினும் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...