Newsகுறைந்து வரும் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பு - வெளியான அறிக்கை

குறைந்து வரும் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பு – வெளியான அறிக்கை

-

கடந்த டிசம்பர் காலாண்டில் நுகர்வோர் விலைகள் 1.9% மற்றும் கடந்த ஆண்டை விட 7.8% அதிகரித்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் நுகர்வோர் விலைகள் அதிகரித்த முக்கிய பகுதிகள் விடுமுறை பயணம், தங்குமிடம் மற்றும் மின்சாரம்.

அந்த காலாண்டில் இலங்கையில் குடும்பங்கள் தங்களது வருமானத்தில் சேமித்த தொகை 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இது 2022 செப்டம்பர் காலாண்டில் 7.1% ஆக இருந்தது மற்றும் கோவிட் தொற்றுநோய்க்கு முன் 2019 டிசம்பர் காலாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது.

இதேவேளை, டிசம்பர் காலாண்டில் அரசாங்கத்தின் மொத்த வரித் தொகை 05 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...