Breaking Newsஆஸ்திரேலியாவில் உள்ள நகரத்திற்குச் செல்லும் எவருக்கும் $20,000 செலுத்த முடிவு

ஆஸ்திரேலியாவில் உள்ள நகரத்திற்குச் செல்லும் எவருக்கும் $20,000 செலுத்த முடிவு

-

குயின்ஸ்லாந்தின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள குயில்பி ஷைர் என்ற சிறிய நகரத்தின் அதிகாரிகள், தங்கள் நகரத்தில் வந்து குடியேறுபவர்களுக்கு $20,000 செலுத்த முடிவு செய்துள்ளனர்.

பிரிஸ்பேனில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரத்தில் தற்போது சுமார் 650 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

குயில்பி ஷைர் நகர அதிகாரிகள் அங்கு வந்து குடியேற விரும்புபவர்களுக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தத் தொகை வழங்கப்படும் என்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இந்த தொகையை நிலம் வாங்க – வீடு கட்டி அதில் வசிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

குயில்பி ஷையரில் ஒரு சராசரி நிலத்தின் மதிப்பு சுமார் $20,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகையை அதிகரிக்கவும், வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...