MelbourneSMS மூலம் $34,000 மோசடி செய்ததாக மெல்பர்னன் மீது குற்றம்

SMS மூலம் $34,000 மோசடி செய்ததாக மெல்பர்னன் மீது குற்றம்

-

தொலைபேசி குறுஞ்செய்தி மோசடிகள் மூலம் தனிநபர்களிடம் $34,000க்கு மேல் மோசடி செய்த மெல்பன் குடியிருப்பாளர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

27 வயதுடைய சந்தேகநபர் நேற்று இரவு 08.20 மணியளவில் Sunshine West பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக விக்டோரியா மாநில பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 05 தடவைகள் இந்த பண மோசடிகளை அவர் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நுகர்வோர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி கடந்த பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் பல்வேறு மோசடிகளால் அவுஸ்திரேலியர்கள் இழந்துள்ள தொகை 44 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை குறுஞ்செய்தி மோசடிகள் மற்றும் 27,000 பேர் கிட்டத்தட்ட 68 லட்சம் டாலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...