Newsபோதைக்காகப் பயன்படுத்தும் "சிரிப்பூட்டும் வாயு" - இங்கிலாந்தில் சம்பவம்

போதைக்காகப் பயன்படுத்தும் “சிரிப்பூட்டும் வாயு” – இங்கிலாந்தில் சம்பவம்

-

சிரிப்பூட்டும் வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஒக்சைடு வாயுவானது தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறமற்ற வாயுவான நைட்ரஸ் ஒக்சைடு, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் சிறு சிறு குப்பிகளில் அடைத்து விற்கப்படும் இந்த வாயுவை இளைஞர்கள் வாங்கி, அதனை பலூனில் நிரப்பி சிறுக சிறுக முகர்ந்து போதைக்காகவும், பரவச மனநிலைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

நைட்ரஸ் ஒக்சைடை அதிகளவு எடுத்துக் கொண்டாலோ, தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டாலோ தலைவலி, தலைச்சுற்றல், சித்தப்பிரமை, ஒலி சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டுவருவதுடன் வலிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...