Newsஆஸ்திரேலிய Wine தொழில்துறைக்கு எதிர்காலத்தில் கடுமையான பாதிப்பு

ஆஸ்திரேலிய Wine தொழில்துறைக்கு எதிர்காலத்தில் கடுமையான பாதிப்பு

-

பல முக்கிய பிரச்சனைகளால் ஆஸ்திரேலியWine தொழில்துறையின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனச் சந்தையின் இழப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் திராட்சை அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளமை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2022-23 நிதியாண்டில் ஒயினுக்காக உற்பத்தி செய்யப்படும் திராட்சைப்பயிரின் மதிப்பு 749 மில்லியன் டாலராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டைக் காட்டிலும் வருவாயில் சுமார் 32 சதவீதம் குறைவு.

இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டில் இந்த மதிப்பு 834 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2020 முதல் ஆஸ்திரேலிய Wine மீது சீனா விதிக்கும் அதிகபட்ச 218 சதவீத வரியால் நாட்டின் Wine தொழில்துறையும் தடைபட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...

La Niña மெல்பேர்ண் வானிலையை மாற்றுமா?

La Niña எனப்படும் கடலின் மையப் பகுதியில் இயல்பை விட குளிர்ச்சியான நீர் நிலவுவதால், வரும் நாட்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் பகுதியில் அதிக மழை மற்றும்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் குடியேறிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறன்களை அடையாளம் காணும் ஒரு அமைப்பை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோரின்...