Newsநீதிமன்றம் செல்லும் Trump - அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

நீதிமன்றம் செல்லும் Trump – அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

-

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என நியூயார்க் நீதிமன்றம் முன்பு அறிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் முன் குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன.

அந்தரங்க ரகசிய உறவை வைத்திருந்த நீலப்பட நடிகையை மறைக்க பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...