Newsஎதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நாடகம் ஆடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நாடகம் ஆடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு

-

பழங்குடியின மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் அரசியல் விளையாடுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த பிரேரணைக்கு எதிராக லிபரல் எதிர்கட்சி கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்திற்கு வருந்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மக்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நம்புகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கான்பெராவில், பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முன்மொழிவை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பதாக அறிவித்தார், ஆனால் பின்வரிசை எம்.பி.க்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

தொழிலாளர் கட்சி அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையானது பழங்குடியின மக்களின் உரிமைகளை போதியளவு பாதுகாக்கவில்லை என்பதே லிபரல் கட்சியின் நிலைப்பாடாகும்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...