Newsவிக்டோரியா ஒவ்வொரு ஆசிரியருக்கும் $3,000 உதவித்தொகை வேண்டுமென கோரிக்கை

விக்டோரியா ஒவ்வொரு ஆசிரியருக்கும் $3,000 உதவித்தொகை வேண்டுமென கோரிக்கை

-

விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒருமுறை உதவித்தொகை வழங்க வேண்டும் என அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை விரைவில் தீர்க்காவிட்டால், அடுத்த பாடசாலை தவணை ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், சுமார் 1/3 பள்ளிகள் ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

சுமார் 40 வீதமான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் கூட வகுப்பறைகளில் கற்பித்தலில் பங்குபற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் முன்பு சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட $3,000 உதவித்தொகையைப் போலவே ஒரு முறை உதவித்தொகையை முன்மொழிகின்றன.

ஆனால், விக்டோரியா மாநில அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...