Newsசென்னையின் புதிய விமான நிலையத்தில் தமிழ் பாரம்பரிய காலாசார அலங்காரம்

சென்னையின் புதிய விமான நிலையத்தில் தமிழ் பாரம்பரிய காலாசார அலங்காரம்

-

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தில் தமிழ் கலாசாரம், கோலம் போன்ற பாரம்பரிய நடைமுறைகள், சேலை, கோவில்கள் மற்றும் இதர இயற்கை சூழல்களை விவரிக்கும் வகையில், உள் அலங்காரம் அமைந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில், 1.36 இலட்சம் சதுர மீற்றரில் 1,260 கோடி (இந்திய ரூபாய்) செலவில் சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதிய முனையத்தின் வாயிலாக, விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணியரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 2.3 கோடியில் இருந்து, மூன்று கோடி வரை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

Latest news

NSW-வில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த ஓட்டுநர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம்...

ஜூலை 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் பணத்தைச் சேமித்துச் செலவிடும் விதத்தில் பரவலான மாற்றங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பொதுவாக புதிய நிதியாண்டை...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...