Newsகுயின்ஸ்லாந்து சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குகிறது

குயின்ஸ்லாந்து சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குகிறது

-

வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க குயின்ஸ்லாந்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஜாமீன் வழங்கும் நடவடிக்கையில், அவரது முந்தைய குற்றங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு 07 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

இரவில் குற்றம் நடந்தாலோ அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலோ அதிகபட்ச சிறை தண்டனை 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான குற்றச் செயல்களுக்கு துணைபோகும் நபர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இளம் குற்றவாளிகளின் புனர்வாழ்விற்காக 02 புதிய நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் தெரிவித்தார்.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...