Newsகுயின்ஸ்லாந்து சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குகிறது

குயின்ஸ்லாந்து சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குகிறது

-

வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க குயின்ஸ்லாந்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஜாமீன் வழங்கும் நடவடிக்கையில், அவரது முந்தைய குற்றங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு 07 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

இரவில் குற்றம் நடந்தாலோ அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலோ அதிகபட்ச சிறை தண்டனை 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான குற்றச் செயல்களுக்கு துணைபோகும் நபர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இளம் குற்றவாளிகளின் புனர்வாழ்விற்காக 02 புதிய நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் தெரிவித்தார்.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...