Newsபூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தங்கள்

பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தங்கள்

-

பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவத் தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு இன்னும் இடமுள்ளது என்று தொழிலாளர் கட்சி அரசாங்கம் தெரிவிக்கிறது.

இந்த அரசியலமைப்பு திருத்தத்தை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பூர்வீக விவகார அமைச்சர் லிண்டா பர்னி வலியுறுத்துகிறார்.

இந்த பிரேரணையை ஆதரிக்கப்போவதில்லை என லிபரல் எதிர்க்கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிழல் அமைச்சரவையின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய ஜூலியன் லீசர், தாயக மக்கள் பிரதிநிதித்துவப் பிரேரணைக்கு ஆதரவாக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அண்மையில் இராஜினாமா செய்தார்.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...