Newsபொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் - இரட்டை...

பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் – இரட்டை அபராதம்

-

தெற்கு ஆஸ்திரேலியாவில் பல பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால், பள்ளிகள் – வணிக வளாகங்கள் – பொது அலுவலகங்கள் – அரங்கங்கள் மற்றும் கடற்கரைகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

ஒவ்வொரு இடத்தையும் பொறுத்து 5 முதல் 10 மீட்டர் தூரம் வரை புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.

மதுபானசாலைகளில் சிகரெட் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதும் இடைநிறுத்தப்படவுள்ளதுடன், சிறார்களுக்கு சிகரெட் விற்பனை தொடர்பான அபராதத் தொகையை இரட்டிப்பாக்குவது முக்கிய யோசனையாகும்.

தற்போது அபராதம் 1200 டொலர்களாக உள்ள நிலையில் அதனை 2400 டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் – முதியோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அருகே புகைபிடிப்பது தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...