Newsசிங்கப்பூரில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

சிங்கப்பூரில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

-

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகின்றது.

மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு Desistor Network என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.

சிறையில் இருந்து விடுதலை அடைபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பின்பற்ற உதவுவதும் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், விடுதலை அடைந்தவர்களை உரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக புதிய Telegram வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துடன் இன்னும் சில திட்டங்களைச் சேர்த்து செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சி குறித்தும் ஆராயப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...