Newsபல நலத்திட்ட உதவிகள் அடுத்த மாதம் மீண்டும் அதிகரிக்கப்படுமா?

பல நலத்திட்ட உதவிகள் அடுத்த மாதம் மீண்டும் அதிகரிக்கப்படுமா?

-

நலன்புரி கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்படும் தொகையை 34 பில்லியன் டாலர்கள் உயர்த்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் ஆவணத்தால், வேலை தேடுபவர், ஓய்வூதியம் உள்ளிட்ட பல கொடுப்பனவுகளுக்கு வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு 37 பரிந்துரைகளுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் 02 வாரங்களுக்கான உதவித்தொகை 840 டொலர்களாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் 90 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை இறுதி முடிவு எடுக்காததால், அடுத்த மாதம் நடைபெற உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...