Newsஎதிர்க்கட்சித் தலைவரின் செல்வாக்கு குறைந்துள்ளது

எதிர்க்கட்சித் தலைவரின் செல்வாக்கு குறைந்துள்ளது

-

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் லிபரல் கூட்டணி எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது.

ஒரு ஊடக நிறுவனம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஆளும் தொழிலாளர் கட்சியின் புகழ் 39-ல் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணியின் புகழ் 30ல் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டினின் தனிப்பட்ட செல்வாக்கு மைனஸ் 11ல் இருந்து மைனஸ் 28 சதவீதமாக குறைந்துள்ளது.

பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவப் பிரேரணையை லிபரல் கூட்டணி எதிர்க்கத் தீர்மானித்தமையும், அதன் முன்னணி எம்.பி.க்கள் பலர் பிரேரணைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தமையும் இதற்கான பிரதான காரணங்களாகும்.

Latest news

நியூ சவுத் வேல்ஸில் கடுமையாகி வரும் புகையிலை சட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க புதிய புகையிலை உரிம திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டவிரோத புகையிலை...

கருத்தடைக்கு பயப்படும் ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு நிவாரணம்

பிரபலமான கருத்தடை மற்றும் மார்பக புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பை பரிந்துரைக்கும் டேனிஷ் ஆராய்ச்சி குழுவின் ஆய்வின் மீதான அச்சத்தை போக்க நிபுணர்கள் குழு முன்வந்துள்ளது. அதன்படி,...

ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என பெயரிடப்பட்ட நாய்

Bear என்ற நாய் ஆஸ்திரேலியாவில் கடினமாக உழைக்கும் நாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. 2024 கோபர் சவால் போட்டியில் நுழைந்த Bear, இந்த ஆண்டு போட்டியின் வெற்றி நாயாக...

விக்டோரியா Expressway-யை ஒட்டிய குடியிருப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தென்மேற்கு விக்டோரியாவில் இன்று காலை டிரக் ஒன்று வீட்டின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். டவர் ஹில் பிரின்சஸ் நெடுஞ்சாலையில் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு...

ஆஸ்திரேலியாவில் தற்போது அதிகம் தேவைப்படும் Tradies வேலைகள்

BizCover ஆனது ஆஸ்திரேலியாவில் அதிக தேவை உள்ள டிரேடீஸ் வேலைகள் பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுளின் வேலை தேடுதல் தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அறிக்கை...

இன்னும் 6 நாட்களில் ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அபராதம்

வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இதன் காரணமாக, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் அபராதம்...