News71% ஆஸ்திரேலிய முதலாளிகள் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிக்கின்றனர்

71% ஆஸ்திரேலிய முதலாளிகள் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிக்கின்றனர்

-

ஆஸ்திரேலிய முதலாளிகளில் 71 சதவீதம் பேர் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 34 சதவீதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் 37 சதவீதம் பேர் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் இதை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளனர்.

ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் சம்பளக் குறைப்பு எதுவுமின்றி வாரத்தின் 04 நாள் வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டது.

சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 28 சதவீதம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது வெற்றியடையாது என்று தெரிவித்தனர்.

நியூசிலாந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல நாடுகள் ஏற்கனவே 04 நாள் வேலை வாரத்தை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளன.

Latest news

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்மஸ்...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...

Card பரிவர்த்தனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பாரிய விசாரணை

காமன்வெல்த் வங்கியின் அட்டை கொடுப்பனவுகளில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காமன்வெல்த் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும்,...