Newsநாடு முழுவதும் ANZAC தின கொண்டாட்டங்களில் ஆஸ்திரேலியர்கள் குவிந்துள்ளனர்

நாடு முழுவதும் ANZAC தின கொண்டாட்டங்களில் ஆஸ்திரேலியர்கள் குவிந்துள்ளனர்

-

நாடு முழுவதும் ANZAC தின நினைவு நிகழ்ச்சிகளில் ஏராளமான ஆஸ்திரேலியர்கள் பங்கேற்றுள்ளனர்.

தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற முக்கிய நினைவேந்தல் விழாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கலந்து கொண்டார்.

பிரதமராக அவர் கலந்து கொண்ட முதல் ஆன்சாக் தின விழா இது என்பதும் சிறப்பு.

எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைகளை முழுமையாக மறுசீரமைக்க தொழிற்கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட பல்வேறு ராணுவ மோதல்களில் உயிரிழந்த ஆஸ்திரேலிய – நியூசிலாந்து போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...