Newsசீனாவை எதிர்கொள்ள தயாராகும் அவுஸ்திரேலியா

சீனாவை எதிர்கொள்ள தயாராகும் அவுஸ்திரேலியா

-

சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனாவின் இராணுவ கட்டமைப்பு இப்போது மிகப்பெரியதாக உள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ கட்டமைப்பு வளர்ச்சி என்பதை தனது மூலோபாய நோக்கம் குறித்து இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கு எந்தவித உத்தரவாதத்தையும் வழங்காமல் சீனா முன்னெடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தரையை அடிப்படையாக கொண்ட ஆயுதங்களில் இருந்து நீண்டதூர ஏவுகணைகளை நோக்கி கவனத்தை செலுத்துவார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கான வெடிபொருட்கள் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

500 கிலோமீற்றர் செல்லக்கூடிய துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை கொள்வனவு செய்து இராணுவத்திற்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

இரு மாநிலங்களுக்கு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு...

அதிக விலைக்கு விற்கப்பட உள்ள குயின்ஸ்லாந்து வீடு

குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீடு இதுவரை பதிவு செய்யப்படாத அதிக விலைக்கு விற்கப்பட உள்ளது. $35 மில்லியனுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வீடு, குயின்ஸ்லாந்தில் உள்ள...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...