Newsடுபாய் சொகுசுத்தீவு படைத்த சாதனை

டுபாய் சொகுசுத்தீவு படைத்த சாதனை

-

டுபாய் தீவிலுள்ள மணல் நிலமொன்று $34 மில்லியன் டொலருக்கு விற்று டுபாய் சொகுசுத்தீவு சாதனை படைத்துள்ளது.

டுபாய் நாட்டிலுள்ள ஒரு சொகுசுத்தீவில் 24500 சதுர அடி காலி நிலமானது, $34 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது கால்பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவை கொண்ட மணல் நிலம், இவ்வளவு பாரிய விலைக்கு விற்கப்பட்டது டுபாய் தீவின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

கடல் குதிரையின் வடிவத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த மணல் நிலம் துபாயின் ஆடம்பர தீவான ஜுமேரா பே தீவில் உள்ளது.

இந்த நிலத்தை வாங்கும் நபர் தனது குடும்பம் விடுமுறை நாட்களில் தங்குவதற்காக, எல்லா வசதிகளையும் கொண்ட ஒரு சொகுசு இல்லத்தை உருவாக்க போவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

ஆஸ்திரேலியாவில் AI Chatbots-இற்கு விதிக்கப்படும் புதிய விதிகள்

உலகிலேயே முதல் முறையாக AI Chatbots தொடர்பான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆறு...

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் இழந்தார் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க் மீண்டும் இழந்துள்ளார். தற்போது இந்தப் பட்டம் Oracle-இன் இணை நிறுவனர் Larry Ellison-இற்குச் சொந்தமானது. Oracle வெளியிட்ட...

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை வழங்குவதை நிறுத்துங்கள் – UNICEF

பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று UNICEF புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய 5 முதல் 19 வயது...

ஜனவரி முதல் Centrelink-இல் அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை

ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் Centrelink ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் 3...