NewsStudent Visa விதிமுறைகள் கடுமையாக்கப்படும்

Student Visa விதிமுறைகள் கடுமையாக்கப்படும்

-

உத்தேச குடியேற்ற சட்ட மாற்றங்களின் கீழ் மாணவர் விசா தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்த நாட்டில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள துறைகளில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இது வெளிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல என்றும் தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் உள்துறை அமைச்சர் Claire O’Neill தெரிவித்தார்.

எப்படியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சில மாணவர்கள் எந்தவொரு பாடநெறிக்கும் விசா பெற முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அவர்களுக்கு நிரந்தர விசா கிடைப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்ட மாற்றங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாணவர் விசா வைத்திருப்பவர்கள் 02 வாரங்களுக்கு 40 மணிநேரம் வேலையில் ஈடுபடலாம் என்ற வரம்பு ஜூலை 01 முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...