Newsஆஸ்திரேலியாவின் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டு மிக அதிகமாக உயர்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவின் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டு மிக அதிகமாக உயர்ந்துள்ளது

-

பல தசாப்தங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஒரே வருடத்தில் அதிகூடிய பெறுமதியால் அதிகரித்த ஆண்டாக கடந்த வருடம் மாறியுள்ளது.

இதன்படி, உணவுப் பொருட்களின் விலைகள் 08 முதல் 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பால்-தயிர்-பாலாடைக்கட்டி போன்ற பொருட்களின் விலைகள் சுமார் 15 சதவீத மதிப்பை பதிவு செய்து அதிகபட்ச மதிப்பில் அதிகரித்துள்ளது.

ரொட்டி மற்றும் தானியங்களின் விலைகள் 12 வீதத்தால் அதிகரித்துள்ளன – பழங்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட 05 வீதத்தால் – இறைச்சியின் விலைகள் 04 வீதத்தால் அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு 08 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...