News22 பாம்புகளுடன் விமான நிலையத்திற்குச் சென்ற பெண்

22 பாம்புகளுடன் விமான நிலையத்திற்குச் சென்ற பெண்

-

22 வகையான பாம்புகளுடன் பெண் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஏ.கே.13 என்ற விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்து கடந்த 28ஆம் திகதி சென்னை விமான நிலையத்துக்கு குறித்த பெண் வந்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவரது பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, ஒரு பச்சோந்தியுடன் பல்வேறு வகையான 22 பாம்புகள் காணப்பட்டன.

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின், குறித்த விலங்குகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த பெண், .இன்று சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில் METAவின் உணவு கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியதற்காக Meta அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார்...

Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் பதிவாகியுள்ள Mpox நோயாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு...

10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வயதை 10 வருடங்களாக குறைக்க வடக்கு பிரதேச நிர்வாக பிராந்தியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் வயது வரம்பை 12...

பொழுதுபோக்கை வணிகமாக மாற்றி ஆயிரக்கணக்கான டாலர்கள் சம்பாதிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை பிசினஸ் விக்டோரியா உங்களுக்கு வழங்கியுள்ளது. பொழுதுபோக்கை ஒரு வணிகமாக வளர்ப்பதே இதன் நோக்கமாகும், மேலும் வணிகமாக மாற்றக்கூடிய பல...

திரும்பப் பெறப்படும் பிரபலமான குழந்தை தொட்டில்

ஆஸ்திரேலிய தாய்மார்கள் மத்தியில் பிரபலமான குழந்தை தொட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் காரணமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சுவாசிப்பதில் சிரமம் குறித்து தயாரிப்பு பாதுகாப்பு ஆஸ்திரேலியா வெளியிட்ட...

60 வயதிற்கு மேற்பட்ட விக்டோரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

60 வயதிற்கு மேற்பட்ட விக்டோரியன் குடியிருப்பாளர்கள் இந்த மாதம் முழுவதும் "The Victorian Seniors Festival" இல் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. விக்டோரியா மாநிலம் முழுவதும் முதியோர்கள்...