Newsநீங்கள் மேற்கு ஆஸ்திரேலியா பிராந்திய பகுதிகளில் வேலை செய்ய விரும்பினால் $12,000...

நீங்கள் மேற்கு ஆஸ்திரேலியா பிராந்திய பகுதிகளில் வேலை செய்ய விரும்பினால் $12,000 பெறும் வாய்ப்பு

-

மேற்கு ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு பல்கலைக்கழக படிப்புக் கட்டணத்தில் இருந்து $12,000 செலுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வார மாநில அரசின் பட்ஜெட்டில் 350 பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 4.2 மில்லியன் டாலர்கள்.

இத்தொகையை ஆண்டுக்கு 4,000 டாலர்கள் வீதம் 03 ஆண்டுகளுக்கு செலுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது, ​​விக்டோரியா மாநிலத்திலும் இதுபோன்ற முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளில் உள்ள சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....