Sports13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் -...

13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2023

-

ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

யுஸ்வேந்திரா சஹாலின் மாயாஜால சுழலில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ராஜஸ்தானின் சஹால் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஆசிப் மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் ஓட்டங்கள் எடுக்காமல் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் சாம்சன் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் ஜெய்ஸ்வால் வெறித்தனமாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இவர்களது கூட்டணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 151 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச Pre-Paid வழங்க தயாராக உள்ள Telstra

வாழ்க்கைச் செலவில் அவதிப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்கள் வரை இலவச முன்பணம் செலுத்தும் சேவைகளை வழங்க Telstra நடவடிக்கை எடுத்துள்ளது. Top Up உதவித் திட்டத்தின் கீழ்...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...

உலகில் அதிக TikTok பயனர்களைக் கொண்ட முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான TikTok 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.அதன்படி, ஒரு மாதத்தில் ஒருவர் டிக்டாக்கைப் பயன்படுத்தும் சராசரி...

மெல்பேர்ணில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்

மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக விக்டோரியா அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இலகுரக விமானம், பர்வான்,...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...