Sports13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் -...

13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2023

-

ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

யுஸ்வேந்திரா சஹாலின் மாயாஜால சுழலில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ராஜஸ்தானின் சஹால் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஆசிப் மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் ஓட்டங்கள் எடுக்காமல் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் சாம்சன் அதிரடியில் மிரட்ட, மறுமுனையில் ஜெய்ஸ்வால் வெறித்தனமாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இவர்களது கூட்டணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவரில் 151 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...