Newsஆஸ்திரேலியா மந்தநிலையை நோக்கி செல்வதாக ரகசிய அறிக்கை

ஆஸ்திரேலியா மந்தநிலையை நோக்கி செல்வதாக ரகசிய அறிக்கை

-

அடுத்த ஆண்டுக்குள் ஆஸ்திரேலியா மந்தநிலைக்கு செல்லும் நிகழ்தகவு 80 சதவீதமாக இருக்கும் என்று பெடரல் ரிசர்வ் வங்கி கூறுகிறது.

பணவீக்கம்-வேலையின்மை விகிதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு முன்னறிவிப்பு செய்ய முடியும் என்று அவர்கள் தயாரித்த ரகசிய அறிக்கை காட்டுகிறது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கை சில மாதங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது என்பதால், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு இது பொருந்தாது என பொருளாதார நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்திற்குள் பணவீக்கம் 4.8 சதவீதமாக உயர்ந்து விடும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் மாதம் விலையில் மாற்றம் இல்லை என்ற முடிவால், தற்போது 3.85 சதவீதமாக உள்ளது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...