Melbourne14 வயது குழந்தையுடன் உடலுறவு கொண்டதற்காக மெல்போர்ன் ஆசிரியருக்கு சிறை

14 வயது குழந்தையுடன் உடலுறவு கொண்டதற்காக மெல்போர்ன் ஆசிரியருக்கு சிறை

-

14 வயது மைனர் ஒருவருடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு மெல்போர்ன் நீதிமன்றம் 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

16 வயதுக்குட்பட்ட ஒருவருடன் தவறான முறையில் உடலுறவு வைத்ததுதான் அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குறித்த மாணவியை 44 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டிற்கு வரவழைத்து மதுபானம் அருந்தச்செய்து பின்னர் பாலுறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியரின் பெயரும் 15 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் என்ற பெயரில் குற்றப் பதிவுகளில் பதிவு செய்யப்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், 1800 737 732 என்ற எண்ணில் அல்லது 1800RESPECT.org.au என்ற இணையதளம் மூலம் புகாரளிக்கலாம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...