Sportsலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி - IPL 2023

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினருக்கு இடையேயான போட்டியில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்தின் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலே கொஞ்சம் தடுமாறியது.

தொடக்க ஆட்டகாரர்களான அபிசேக் ஆட்டமிழக்க திருப்பாத்தியும், அன்மோல்ப்ர்த் சிங்கும் இணைந்து ஓட்டங்கள் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணி பிரிய, அணி 12 ஓவர் முடிவில் 115 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அணி மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.

40 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்லஸ் பூரான் ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார். தோற்கும் நிலையிலிருந்த அணியை பூரான் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக அடித்து ஜெயிக்க வைத்தார். சிறப்பாக துடுப்பாட்டம் ஆடிய பிரிரக் மன்கட் 45 பந்துகள் 64 ஓட்டங்கள் குவித்தார்.

பூரான் வெறும் 13 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்து, லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து லக்னோ அரையிறுதி செல்லும் வாய்ப்பும் இன்னும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...