Newsஅவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

அவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

-

அவுஸ்திரேலியா ஆயிரக்கணக்கான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகத் திகழ்கின்றது.

ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான விலங்குநல மருத்துவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை பராமரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிட்னியை சேர்ந்த இரு விலங்குப்பிரியர்கள் வனவிலங்குகளுக்கு பராமரிப்பு வழங்க நடமாடும் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

Possum joey எனப்படும் வகையை சேர்ந்த விலங்குகளுக்கு கூடுதல் அரவணைப்பு தேவைப்படுகிறது.

சிட்னி வனவிலங்கு சேவைகளின் நடமாடும் பராமரிப்பு நிலையத்திற்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விலங்கினங்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் அந்த தொண்டு நிறுவனம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

விலங்குகளை மற்ற நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும் அங்கு கொண்டுவருவது நல்லது என்று தொண்டூழிய மருத்துவர்கள் கருதுகின்றனர்.2000 ஆம் ஆண்டு முதல் நடமாடும் சேவைகள் இயங்கிவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...