Newsஅவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

அவுஸ்திரேலியாவில் வனவிலங்குகளை பராமரிக்க நடமாடும் நிலையம் திறப்பு

-

அவுஸ்திரேலியா ஆயிரக்கணக்கான வனவிலங்குகளுக்கு இருப்பிடமாகத் திகழ்கின்றது.

ஆனாலும் அங்குள்ள பெரும்பாலான விலங்குநல மருத்துவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை பராமரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிட்னியை சேர்ந்த இரு விலங்குப்பிரியர்கள் வனவிலங்குகளுக்கு பராமரிப்பு வழங்க நடமாடும் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

Possum joey எனப்படும் வகையை சேர்ந்த விலங்குகளுக்கு கூடுதல் அரவணைப்பு தேவைப்படுகிறது.

சிட்னி வனவிலங்கு சேவைகளின் நடமாடும் பராமரிப்பு நிலையத்திற்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விலங்கினங்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் அந்த தொண்டு நிறுவனம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

விலங்குகளை மற்ற நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும் அங்கு கொண்டுவருவது நல்லது என்று தொண்டூழிய மருத்துவர்கள் கருதுகின்றனர்.2000 ஆம் ஆண்டு முதல் நடமாடும் சேவைகள் இயங்கிவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...