News10 ஆஸ்திரேலிய குழந்தைகளில் 1 குழந்தை மட்டுமே காய்ச்சல் தடுப்பூசி பெற்றுள்ளதாக...

10 ஆஸ்திரேலிய குழந்தைகளில் 1 குழந்தை மட்டுமே காய்ச்சல் தடுப்பூசி பெற்றுள்ளதாக தகவல்

-

குளிர்காலம் தொடங்கும் நாட்களை நெருங்கி வரும் நிலையில், ஆஸ்திரேலிய சுகாதார துறையினர் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொடர்பான தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்றால், உடனடியாக அதை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, ​​1/10 குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருடத்தில் இதுவரை 40,000க்கும் அதிகமான காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் 1 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இன்ஃப்ளூயன்ஸாவின் நிலை தீவிரமானால் நிமோனியா கூட ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

1/5 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் திடீரென காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கை – 7 பேர் கைது

இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...