Newsவிக்டோரியா பிராந்திய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 04 பேர் பலி

விக்டோரியா பிராந்திய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 04 பேர் பலி

-

விக்டோரியாவின் பிராந்திய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை 09.30 மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த 05 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

ஆஸ்திரேலியாவில் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் AI – நிபுணர்கள் எச்சரிக்கை

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் பணியாளர்கள் மற்றும் வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று துணை வேலைவாய்ப்பு அமைச்சர் Tim Wilson கூறியுள்ளார். பழைய யோசனைகளுக்குக் கட்டுப்பட்டு...

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

குழந்தைகளை கடத்திய பெண் பற்றிய தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை வேண்டுகோள்

காணாமல் போன மூன்று குழந்தைகளைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இந்த 3 குழந்தைகளும் 17 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார்கள். மே 22...

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...