NewsMeta ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு

Meta ஊழியர்களை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு

-

மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய, 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக மெட்டா நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை, பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கத்திற்காக, செலவு செய்யப்பட்ட தொகையை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் பணி நீக்கம் செய்ய ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது, என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

இதன்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்திய ரூபாயின் மதிப்பு படி 8000 கோடி செலவாகியிருப்பதாக, மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

அல்பானீஸ் கூறிய “Delulu with No Solulu” சொற்றொடரை அகராதியில் சேர்க்க முடிவு

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு slang சொற்றொடரை அகராதியில் சேர்க்கத் தயாராகி வருகிறார். மார்ச் மாதத்தில், எதிர்ப்பைத் தாக்க அல்பானீஸ்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

CBD-யில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒரு குழு

மெல்பேர்ண் CBD-யில் நேற்று நடந்த போராட்டத்தில், திருநங்கை உரிமைகள் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதை அடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெல்பேர்ணின் CBD-யில் நேற்று காலை பெண்கள்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...