Newsகிரவுன் கேசினோ மேலும் $450 மில்லியனை இழப்பீடாக செலுத்த முடிவு

கிரவுன் கேசினோ மேலும் $450 மில்லியனை இழப்பீடாக செலுத்த முடிவு

-

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான நஷ்டஈடாக 450 மில்லியன் டொலர்களை செலுத்த கிரவுன் கேசினோ முடிவு செய்துள்ளது.

மெல்பேர்ன் மற்றும் பெர்த்தில் அமைந்துள்ள கசினோ மையங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் பிரகாரம் இந்தத் தொகையை செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

பணமோசடியைத் தடுப்பதற்கும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் புழங்குவதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கிரவுன் கேசினோ ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கூடும் பெடரல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கடந்த வருடத்தில், பல்வேறு நிதி முறைகேடுகள் காரணமாக கிரவுன் கேசினோவிற்கு 03 சந்தர்ப்பங்களில் 230 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...