News31 ஆண்டுகளுக்கு கீழ் 3,000 பேருக்கு 2 ஆண்டு ஆஸ்திரேலியா வேலை...

31 ஆண்டுகளுக்கு கீழ் 3,000 பேருக்கு 2 ஆண்டு ஆஸ்திரேலியா வேலை விசா

-

3,000 இளம் இந்திய தொழில் வல்லுநர்களுக்கு பணி விசா வழங்க ஆஸ்திரேலிய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், 07 துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, பொறியியல் – தகவல் தொழில்நுட்பம் – செயற்கை நுண்ணறிவு – நிதி – எரிசக்தி – விவசாயம் மற்றும் சுரங்கம் ஆகிய தொழில்களில் திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் பணியாற்ற 02 ஆண்டு விசா வழங்கப்படும்.

இந்திய பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்ற 31 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆஸ்திரேலிய நிரந்தர குடியேற்றத் திட்டத்தில் சேராத சிறப்பு விசா வகையின் கீழ் இது செயல்படுத்தப்பட உள்ளது.

Latest news

இட்லி தொண்டையில் சிக்கியதில் பறிபோனது ஒருவரின் உயிர்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக...

‘யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

'யாகி' சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'யாகி' சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில்...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...