Newsசுரங்கப்பாதைகளைத் தடுக்கும் ஓட்டுநர்களுக்கு $4,097 On-The-Spot அபராதம்

சுரங்கப்பாதைகளைத் தடுக்கும் ஓட்டுநர்களுக்கு $4,097 On-The-Spot அபராதம்

-

சுரங்கப்பாதைகளில் உயர வரம்பை மீறி டிரக்குகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு 4,097 டாலர் அபராதம் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பாரவூர்தியின் பதிவு 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும்.

அண்மைக்காலமாக சிட்னி நகர சுரங்கப்பாதைகளில் ட்ரக் நெரிசல்கள் காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவங்களை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் சாலை அமைச்சர் ஜோன் கிரஹாம், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சாரதிகளே இவ்வாறு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற குற்றங்களை தொடர்ந்து செய்யும் டிரக்கிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு உறுதியளிக்கிறது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...