NewsHunter Valleyல் பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

Hunter Valleyல் பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

-

10 பேரை பலிகொண்ட நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் வேலி பேருந்து விபத்தில் சிக்கிய சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

58 வயதான அவரை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு நீதவான் இன்று காலை உத்தரவிட்டார்.

அவர் பல போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் அளித்த விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், கடும் பனிமூட்டம் மற்றும் அதிக வேகம் காரணமாக பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்ததும் தெரியவந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

தன் தோழிகளை 10 வருடங்கள் ஏமாற்றிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...

மின்சார சேமிப்பு குறித்து நுகர்வோர் ஆணையம் விசாரணை

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...

நெதன்யாகுவின் கடிதத்திற்கு அல்பானீஸ் அளித்த பதில்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகத் தலைவர்களை மரியாதையுடன் நடத்துவதாகக் கூறுகிறார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அல்பானீஸ் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக உறுதியளித்ததாகவும், தீவிர...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...