Newsமனநல சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இழப்பீடு - விக்டோரியா அரசாங்கம்

மனநல சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இழப்பீடு – விக்டோரியா அரசாங்கம்

-

விக்டோரியா மாநில அரசு மனநல சிகிச்சை பெறும் போது பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளான நோயாளிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் பரிந்துரையை பெற்றுள்ளது.

இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பது மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட 6 முன்மொழிவுகள் இதில் உள்ளன.

விக்டோரியாவில் மனநல சேவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்த நிபுணர் குழு மாநில அரசால் நியமிக்கப்பட்டது.

விக்டோரியா அரசு இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு வகையில் அமல்படுத்துவதாக அறிவித்தால், உளவியல் பாதிப்புக்கு மன்னிப்புக் கேட்ட முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பெறுவார்கள்.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் விக்டோரியா சுகாதார திணைக்களத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...