Newsபாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி.யின் தலைவிதிக்கு இன்று தீர்வு

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி.யின் தலைவிதிக்கு இன்று தீர்வு

-

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான செனட்டர் டேவிட் வான் லிபரல் கட்சியில் அங்கத்துவம் பெறுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

லிபரல் கட்சியின் விக்டோரியா கிளையினால் இன்று அழைப்பு விடுக்கப்பட்ட அவசர கூட்டத்திலேயே அது இடம்பெற்றுள்ளது.

இதன் விளைவாக 48 மணி நேரத்திற்குள் இரண்டு தற்போதைய மற்றும் முன்னாள் கூட்டாட்சி எம்.பி.க்கள் மற்றும் மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து டேவிட் வான் உடனடியாக இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, அவரது லிபரல் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய லிபரல் கட்சி விக்டோரியா மாநில கிளை இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...