Newsகுறைந்த சம்பளம் செலுத்தியதற்காக சிட்னி இந்தியன் உணவகத்திற்கு $2 லட்சம் அபராதம்

குறைந்த சம்பளம் செலுத்தியதற்காக சிட்னி இந்தியன் உணவகத்திற்கு $2 லட்சம் அபராதம்

-

சமையற்காரர்களாக பணியாற்றிய இரண்டு தெற்காசிய பிரஜைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிட்னி இந்திய உணவகத்திற்கு 2 இலட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்திற்கு எதிராக ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர்கள் வாரத்தில் 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வதாகவும், ஆட்சேபனை தெரிவித்தால், விசா ஸ்பான்சர்ஷிப் திரும்பப் பெறப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2016-2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த உணவகத்தில் பணிபுரிந்த காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒரு லட்சம் டாலர்கள் நஷ்டஈடு வழங்குமாறு இந்திய உணவகத்திற்கு பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...