Newsகுறைந்த சம்பளம் செலுத்தியதற்காக சிட்னி இந்தியன் உணவகத்திற்கு $2 லட்சம் அபராதம்

குறைந்த சம்பளம் செலுத்தியதற்காக சிட்னி இந்தியன் உணவகத்திற்கு $2 லட்சம் அபராதம்

-

சமையற்காரர்களாக பணியாற்றிய இரண்டு தெற்காசிய பிரஜைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிட்னி இந்திய உணவகத்திற்கு 2 இலட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்திற்கு எதிராக ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர்கள் வாரத்தில் 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வதாகவும், ஆட்சேபனை தெரிவித்தால், விசா ஸ்பான்சர்ஷிப் திரும்பப் பெறப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2016-2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த உணவகத்தில் பணிபுரிந்த காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான சம்பளம் வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக ஒரு லட்சம் டாலர்கள் நஷ்டஈடு வழங்குமாறு இந்திய உணவகத்திற்கு பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...