Newsடைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மரணம்

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மரணம்

-

மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆராயச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலின் சிதைவிலிருந்து 1600 அடி உயரத்தில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் 5 பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க தேடுதல் குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

நேற்று, குறித்த கடற்பகுதியில் முதன்முறையாக பல சிதைவுகள் அவதானிக்கப்பட்டன.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமானது.

பாகிஸ்தானில் பிறந்து தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள கோடீஸ்வரர் மற்றும் அவரது 19 வயது மகனும் இறந்தவர்களில் அடங்குவர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...