Newsடைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மரணம்

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பயணிகளும் மரணம்

-

மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆராயச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலின் சிதைவிலிருந்து 1600 அடி உயரத்தில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் 5 பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க தேடுதல் குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

நேற்று, குறித்த கடற்பகுதியில் முதன்முறையாக பல சிதைவுகள் அவதானிக்கப்பட்டன.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமானது.

பாகிஸ்தானில் பிறந்து தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள கோடீஸ்வரர் மற்றும் அவரது 19 வயது மகனும் இறந்தவர்களில் அடங்குவர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...